758
போலீசாரின் எச்சரிக்கையை மீறி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் பேனரில் "தலைமை ஆணையிட்டால் தலைகள் சிதைக்கப்படும்" என்ற வாசகம் வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதா...

490
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழாவின்இசை நிகழ்ச்சியின்போது கல்லூரி மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. ஹிப் ஹாப் தமிழா பாட்டுப் பாடிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த மாணவர்களில்...

369
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரிடம் 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசா...

549
பொத்தேரி தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த வீடுகள், விடுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சுமார் 4 மணி நேரம் நடத்திய சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட்கள், கஞ்சா ஆயில், கஞ்சா புகைக்க பயன்ப...

354
கல்லூரியை கட் அடித்துவிட்டு மாமல்லபுரத்துக்கு சென்று கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர். சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு பட...

438
புதுச்சேரியில் தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த கல்லூரி மாணவர் கீழே விழுந்ததில் முகம் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. புதுச்சேரியிலிருந்து மதகடிப்பட்டு நோக்கிச் சென்ற தனிய...

985
சென்னையில் உயிரிழந்த உறவுக்கார பெண்ணின் அஸ்தியை மையில் கலந்து உடலில் தேவதையின் ரெக்கை போல டாட்டூ போட்டுக் கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு தூக்கமின்றி தவி...



BIG STORY